திங்கள், டிசம்பர் 26

திருப்பாவை

திருப்பாவை

தனியன்

நீளா துங்கஸ்தநகிரிதடீ ஸூப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து  பூய: 

அன்னவயற்புதுவவையாண்டாளரங்கற்குப்
பண்ணு திருப்பாவைப் பல்பதியம்--- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த  சுடர்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்-----நாடிநீ
வேங்கடவற்கென்னை விதிஎன்றவிம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.













இரண்டாம் பாசுரம்.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் சீரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிப் பாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையுமாந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணியுகந்தேலோறேம்பாவாய்

மூன்றாம் பாசுரம்
 மூன்றாம்  நாள்  பாசுரத்திற்கு ஏற்றாற்போல் ஆண்டாள உலகலந்த                                                                  அலங்காராம்


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல்மும்மாறிப் பெய்து
ஒங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுபடுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக், குடம் நிறைக்கும் வள்ளர்பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரேம்பாவாய்.



இரண்டாம் நாளுக்கான ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசம் மூன்றாம் நாளுக்கான ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக